GOD BLESS YOU

மனம் திரும்புங்கள் பரலோக ராஜ்ஜியம் சமீபமாயிருக்கிறது.......

GOD BLESS YOU

மனம் திரும்புங்கள் பரலோக ராஜ்ஜியம் சமீபமாயிருக்கிறது.......

GOD BLESS YOU

மனம் திரும்புங்கள் பரலோக ராஜ்ஜியம் சமீபமாயிருக்கிறது.......

GOD BLESS YOU

மனம் திரும்புங்கள் பரலோக ராஜ்ஜியம் சமீபமாயிருக்கிறது.......

GOD BLESS YOU

மனம் திரும்புங்கள் பரலோக ராஜ்ஜியம் சமீபமாயிருக்கிறது.......

Showing posts with label ஏழு வார்த்தைகள். Show all posts
Showing posts with label ஏழு வார்த்தைகள். Show all posts

Sunday, 13 April 2014

0 ஒப்புவிப்பு - ஏழாம் வார்த்தை (ஏழு வார்த்தைகள்)

ஏழு வார்த்தைகள்

இயேசு பிதாவே உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கின்றேன் என்று மகா சத்தமாய்க் கூப்பிட்டு சொன்னார், இப்படி சொல்லி ஜீவனை விட்டார். (லூக்கா 23:46)

0 அர்ப்பணிப்பு - ஆறாம் வார்த்தை (ஏழு வார்த்தைகள்)

ஏழு வார்த்தைகள்

இயேசு காடியை வாங்கின பின்பு, "முடிந்தது" என்று சொல்லி தலையை சாய்த்து ஆவியை ஒப்புக்கொடுத்தார் (யோவான் 19 : 30)

1 தவிப்பு - ஐந்தாம் வார்த்தை (ஏழு வார்த்தைகள்)

ஏழு வார்த்தைகள்

எல்லாம் முடிந்தது என்று இயேசு அறிந்து, வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாக : "தாகமாயிருக்கிறேன்" என்றார் (யோவான் 19:28)

0 தத்தளிப்பு - நான்காம் வார்த்தை (ஏழு வார்த்தைகள்)

ஏழு வார்த்தைகள்
ஒன்பதாம் மணி நேரத்தில் இயேசு: ஏலீ! ஏலீ! லாமா சபக்தானி, என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார்; அதற்கு என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தமாம். (மத்தேயு 27 : 46)

0 அரவணைப்பு - மூண்றாம் வார்த்தை (ஏழு வார்த்தைகள்)

ஏழு வார்த்தைகள்

தம்முடைய தாயை நோக்கி : "அம்மா, இதோ, உன் மகன் என்றார்". சீடனை நோக்கி : "இதோ உன் தாய் என்றார்" (யோவான் 19 : 26-27)
இறுகிய; மன இருக்கத்தின் நேரமாகவே அது இருந்திருக்கும். ஒரு மகனை தம் சொந்த இனத்தவரே, மதத்தவரே கொலை செய்யப்படுமளவு குற்றம் சுமத்தி,

0 இரட்சிப்பு - இரண்டாம் வார்த்தை (ஏழு வார்த்தைகள்)

இரட்சிப்பு - இரண்டாம் வார்த்தை (ஏழு வார்த்தைகள்), seven words

"இன்றைக்கு நீ என்னுடனே கூடப் பரலோகத்திலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன்" (லூக்கா 23 : 43)

0 மன்னிப்பு - முதல் வார்த்தை (ஏழு வார்த்தைகள்)

மன்னிப்பு, முதல் வார்த்தை, ஏழு வார்த்தைகள்,seven words
"பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே" (லூக்கா 23 : 34)
மத்தேயு 6:14 ல் அருள்நாதர் கூறுகிறார்
மனுஷருடைய தப்பிதங்களை

Monday, 31 March 2014

இந்த தளத்தில் வெளியாக்கப்படும் கட்டுரைகளின் ஏதேனும் ஒரு பகுதி தேவைப்பட்டால் தயவு செய்து http://waytoheaven2011.blogspot.com/ -லிருந்து எடுக்கப்பட்டது என்று குறிப்பிடவும்.