Monday 31 March 2014

0 இயேசு கிறிஸ்து ஏழு வார்த்தைகளை பேசின நோக்கம்.....



சிலுவையில் இயேசு கூறிய ஏழு வார்த்தைகள்

சிலுவையில் இயேசு கிறிஸ்து பேசின ஏழு வார்த்தைகள்


1. பிதாவே ! இவர்களுக்கு மன்னியும்லூக் 23:34.


2. இன்றைக்கு நீ என்னுடனே கூட பரதீசியிலிருப்பாய்லூக் 23:40-43.


3. அதோ உன் மகன், அதோ உன் தாய்யோவா 19:26,17.


4. என் தேவனே, என் தேவனே ஏன் என்னை கைவிட்டீர் ? – மத் 27:45,46; மாற் 15:34.


5. தாகமாயிருக்கிறேன்யோவா 19:28.


6. முடிந்ததுயோவா 19:30.


7. பிதாவே ! உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன்லூக் 23:46.
இந்த 7 வார்த்தைகளை பேசின நோக்கம்:


1. முதல் வார்த்தையில், இயேசு தம்முடைய சத்துருக்களுக்காக பிதாவிடம் பரிந்து பேசினார்லூக் 23:34.


2. இரண்டாவது வார்த்தையில், இயேசு மனந்திரும்பின கள்ளனுக்காகப் பேசினார்லூக் 23:40-43.


3. மூன்றவது வார்த்தையில், இயேசு தன் தாயாகிய மரியாளுக்காக பேசினார்யோவா 19:26,27.


4. நான்காவது வார்த்தையில், இயேசு உலக மனிதர்களின் பாவங்கள் அனைத்தும் தன் மேல் வரும் நேரத்தில் தன்னைவிட்டு எடுப்பட்டதன் பிதாவின் பிரசன்னத்திற்காய் பேசினார்மத் 27:45,46.


5. ஐந்தாவது வார்த்தையில், இயேசு தன்னுடைய ஆவிக்குரிய தேவையைக்குறித்து மனிதகுலத்தின் ஆத்தும இரட்சிப்பின் திட்டத்தைக்குறித்து பேசினார்யோவா 19:28.


6. ஆறாவது வார்த்தையில், இயேசு தான் பூமிக்கு மனிதனாய் பிறந்த நோக்கத்தை, பிதாவின் அநாதி திட்டத்தை முடித்ததை குறித்து பேசினார்யோவா 19:30.



7. ஏழாவது வார்த்தையில், இயேசு மனிதகுலத்திற்காய், அவர்களின் பாவபரிகாரியாய் தன்னையே ஜீவ பலியாக ஒப்புகொடுத்து மரித்தார்லூக் 23:46.







courtesy:joannaministries

0 comments:

Post a Comment

இந்த தளத்தில் வெளியாக்கப்படும் கட்டுரைகளின் ஏதேனும் ஒரு பகுதி தேவைப்பட்டால் தயவு செய்து http://waytoheaven2011.blogspot.com/ -லிருந்து எடுக்கப்பட்டது என்று குறிப்பிடவும்.