Friday 21 October 2011

1 தாவீதின் குமாரனும் இஸ்ரவேலின் ராஜவுமாகிய சாலமோனின் நீதி மொழிகள். பகுதி - 2

வழக்குக்கு விலகுவது மனுஷனுக்கு மேன்மை; மூடனானவன் எவனும் அதிலே தலையிட்டுகொள்வான்.

சோம்பேறி குளிருகிரதென்று உழமாட்டான்; அறுப்பிலே பிச்சைகேட்டலும் அவனுக்கு ஒன்றுங்கிடையாது. நீதிமொழிகள் 20 : 3,4
தூக்கத்தை விரும்பாதே, விரும்பினால் தரித்திரனாவாய்; கண்விழித்திரு அப்பொழுது ஆகாரத்தினால் திருப்தியாவாய். நீதிமொழிகள் 20 : 13

வஞ்சனையினால் வந்த போஜனம் மனுஷனுக்கு இன்பமாயிருக்கும்;
பின்போ அவனுடைய வாய் பருக்கைக்கற்களால் நிரப்பப்படும். நீதிமொழிகள் 20 : 17
தூற்றிக்கொண்டு திரிகிறவன் இரகசியங்களை வெளிப்படுத்துவான்; ஆதலால் தன உதடுகளினால் அளப்புகிறவனோடே கலவதே.

தன் தகப்பனையும் தன தாயையும் தூஷிக்கிரவனுடைய தீபம் காரிருளில் அணைந்துபோம்.
ஆரம்பத்திலே துரிதமாய்க் கிடைத்த சுதந்திரம் முடிவிலே ஆசிர்வாதம் பெறாது.

தீமைக்குச் சரிக்கட்டுவேன் என்று சொல்லாதே; கர்த்தருக்குக் காத்திரு, அவர் உன்னை இரட்சிப்பார். நீதிமொழிகள் 20 : 19 -22
மனுஷனுடைய வழியெல்லாம் அவன் பார்வைக்குச் செம்மையாகத் தோன்றும்; கர்த்தரோ இருதயங்களை நிறுத்துப்பார்கிறார் நீதிமொழிகள் 21 : 2

பொய்ய்நாவினால் பொருளைச் சம்பாதிப்பது சாவைச் தேடுகிறவர்கள் விடுகிற சுவாசம் போலிருக்கும். நீதிமொழிகள் 21 :  6
ஏழையின் கூக்குரலுக்கு தன் செவியை அடைத்துகொள்கிறவன், தானும் சத்தமிட்டுக் கூப்பிடும்போது கேட்கப்படமாட்டன். நீதிமொழிகள் 21 : 13

மேற்கண்ட  இந்த திருவசனங்கள் பரிசுத்த வேதாகமத்திலிருந்து எடுக்கப்பட்டது. தவறாக ஒருவரும் பயன்படுத்தகூடாது.

1 comments:

  1. This Words Lead to Good Life for the Christianity. Those who are Follow till end of the life surely they will achive Heavenly life. - H.Sathiyaseelan.

    ReplyDelete

இந்த தளத்தில் வெளியாக்கப்படும் கட்டுரைகளின் ஏதேனும் ஒரு பகுதி தேவைப்பட்டால் தயவு செய்து http://waytoheaven2011.blogspot.com/ -லிருந்து எடுக்கப்பட்டது என்று குறிப்பிடவும்.