Thursday, 22 October 2015
0 முட்டாளாய் இராதே
Thursday, October 22, 2015
Bro.Augustin Jebakumar, D. அகஸ்டின் ஜெபக்குமார், முட்டாளாய் இராதே
No comments
0 வேதாகமத்தில் காணப்படும் முக்கிய உடன்படிக்கைகள்
Author: stalin wesley |
(Gen. 1:28–30; 2:16, 17) உடன்படிக்கை என்பது பல வாக்குறுதிகளை உள்ளடக்கிய இருவருக்கிடையில் அல்லது இரு குழுக்களுக்கிடையில் ஏற்படுத்தப்படும் உடன்படிக்கையாகும். இருபகுதினரும் இந்த உடன்படிக்கையைக் காத்துக் கொள்வதில் முனைப்புடன் செயற்பட்டு , உடன்படிக்கை முறிவடையாமல் பாதுகாத்துக் கொள்ளல் வேண்டும். இருவரில் ஒருவரின் செயற்பாட்டால் உடன்படிக்கை முறிவடையும் போது இருபகுதியினரும் பாதிக்கப்படுவார்கள்.
0 பாவம் பண்ணுங்க !!!
Thursday, October 22, 2015
bro Augustine Jebakumar, Tamil Christian Message, பாவம் பண்ணுங்க
No comments
Saturday, 8 August 2015
0 முற்பிதாக்களின் காலம் - ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு - ஒரு ஆய்வு
இஸ்ரவேல் தேசத்தின் சரித்திர தொடக்கமாக பைபிள் முற்பிதாக்களான ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோரின் வாழ்க்கைகளை எடுத்து கூறுகிறது. ஆபிரகாம் சிலைவணக்க வழிபாடு மிகுந்த சமுதாயத்தில் பிறந்தாலும் யெகொவா தேவனுக்கு மட்டுமே தன்னை முழுவதும் அர்ப்பணித்து வாழ்ந்தவர். இறைவனின் ஆசியோடு ஆபிரகாம் ஈசாக்கை பெற்றார். ஈசாக்கு யாக்கோபை பெற்றார். யாக்கோபிற்கு பன்னிரெண்டு புத்திரர்கள் பிறந்தனர். இந்த சந்ததி எகிப்திற்கு குடிபெயர்ந்து பன்னிரெண்டு கோத்திரங்களாக பெருகுகின்றனர். அந்நியர்கள் தங்களது தேசத்தில் பெருகி வருவதை கண்டு அச்சமுற்ற எகிப்தியர்கள் அவர்களை ஒடுக்க ஆரம்பிக்கின்றனர். தேவன் ஆபிரகாமை நினைவு கூர்ந்து, அவரது சந்ததியை எகிப்தியர்களுக்கு தப்புவித்து கானான் தேசத்தில் குடி அமர்த்துகிறார். இஸ்ரேல் என்னும் தேசம் மலர்ந்தது.
0 எகிப்து தேசமும் யோசேப்பும் - வரலாற்று தடயங்கள்
இஸ்ரவேலர்களின் அடிமைக் காலத் துயரங்களை யோசேப்பின் கதையிலிருந்து பைபிள் கூறத் தொடங்குகிறது. யோசேப்பு ஆபிரகாமின் விசுவாசமும், ஈசாக்கின் நற்பண்பும், யாக்கோபின் தன்னம்பிக்கையும் கொண்டவர். பைபிளில் காணப்படும் வியப்புக்குறிய மனிதர்களுள் இவரும் ஒருவர் என்பதில் சந்தேகமில்லை.
இக்காலங்களில் எகிப்தை 12ஆம் வம்சத்தை சேர்ந்த இரண்டாம் செனுசுரத் (கி.மு 1897-1878), மூன்றாம் செனுசுரத் (கி.மு 1878 - 1839) என்ற இரண்டு அரசர்கள் ஆண்டனர். எனவே, இரண்டாம் செனுசுரத்தின் நாட்களில் யோசேப்பு எகிப்தின் மேல்
- பைபிளில் கணக்கிட, யோசேப்பு அடிமையாக விற்கப்பட்டு எகிப்திய அதிகாரியாக உயர்த்தப்பட்ட நாட்கள் கி.மு 1900-1850 என்ற கால அளவிற்குள் வருகின்றன.
![]() |
மூன்றாம் செனுசுரத்தின் சிலைகள் |
இக்காலங்களில் எகிப்தை 12ஆம் வம்சத்தை சேர்ந்த இரண்டாம் செனுசுரத் (கி.மு 1897-1878), மூன்றாம் செனுசுரத் (கி.மு 1878 - 1839) என்ற இரண்டு அரசர்கள் ஆண்டனர். எனவே, இரண்டாம் செனுசுரத்தின் நாட்களில் யோசேப்பு எகிப்தின் மேல்
Wednesday, 20 May 2015
Monday, 18 May 2015
0 பீம்
“பீம்” பைபிள் சரித்திரத்தின் மெய்மையை நிரூபிக்கிறது
“பீம்” என்ற வார்த்தை பைபிளில் ஒரே ஓர் இடத்தில் மட்டுமே காணப்படுகிறது. சவுல் ராஜாவின் காலத்தில் இஸ்ரவேலர் தங்களுடைய உலோக ஆயுதங்களைத் தீட்டுவதற்கு பெலிஸ்த கொல்லர்களிடம் போக வேண்டியிருந்தது. “தீட்டுவதற்கான கூலி, கலப்பைக் கொழு, மண்வெட்டி, முக்கூர்க்கருவி, கோடரி, தாற்றுக்கோல் ஆகிய ஒவ்வொன்றுக்கும் எட்டு கிராம்