|  | 
| ஜேக்குலின் | 
மன்னிப்பு....
எல்லாராலும் அருள முடியாது.... மனப்பூர்வமாக
ஒருவர் தனக்கு செய்த தீங்கை
மன்னிக்கிறார் ஒரு இளம்பெண்... அவருக்கு
நேர்ந்த துன்பம் நமக்கு நேர்ந்து
இருந்தால் நம்மால் இவ்வாறு மன்னிக்க
முடியுமா? 
 
 
 
 
திருத்தொண்டரான
பவுல் கிறிஸ்து பெருமானின் காலத்தில் வாழ்ந்தவர். அவரைவிட இளையவர்.
 
 
 
 
 "ஏரோது ஆண்டிபஸ்"
(Herod Antipas)
கி.மு.4 முதல்
கி.பி.39
வரை
இவன்
கலிலேயா, பெரிய நாடுகளுக்கு மகாணத்
தலைவராக 'எத்நார்க்'  (Ethnarch) அதாவது,
 
 
 
 
CHAD எனும்
நாட்டில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட படிம மண்டை ஓடு
பரிணாம வளர்ச்சி கோட்பாட்டை மறுக்கிறது. டார்வின் கொள்கைகளை பின்பற்றும் விஞ்ஞானிகள் பரிணாம வளர்ச்சியின் அடிப்படையை
இது ஆட்டங்கான வைத்துள்ளது என்று 
 
 
 
 
இன்றைய நவீன அறிவியலால்கூட இன்னதென்று கூறமுடியாத மர்மங்களும், வியப்புகளும் அதிர்ச்சியும் நிறைந்த இடம்தான் பெர்முடா முக்கோணம். இது "சாத்தானின் முக்கோணம்' என்றும் அழைக்கப்படுகிறது. 
 
 
 
 
”கோள்களில் நிகழும் நகர்வுகளுக்கெல்லாம் ஈர்ப்புவிசையே காரணம், ஆனால் அந்த கோள்களையே நகரவைப்பது அந்த விசையல்ல. இறைவனே சகலத்தையும் ஆளுகிறவர்,அவரே எல்லாம் அறிந்தவர், அவருக்கே எல்லாம் தெரியும்”-சர் ஐசக் நியுட்டன்
 
 
 
 
|  | 
| (லேவியராகமம்: 23:4,5; யாத்திராகமம்: 12:1-23; உபாகமம்: 16:1-3)
 | 
எகிப்தின்
அடிமைத்தனத்திலிருந்து விடுதலையான அந்த நாளில்தானே இஸ்ரவேலரால்
எகிப்து தேசத்தில் ஆசரிக்கப்பட்டது. இது முதலாம் மாதம்
14 ம் தேதி (யாத்திராகமம்: 12:6). கர்த்தர் ஒரு
இரட்சகனை எழும்பப் பண்ணினார். 
 
 
 
 
.jpg) பரிசேயர்கள் கலிலேயாவில்
வாழ்ந்தவர்கள்
பரிசேயர்கள் கலிலேயாவில்
வாழ்ந்தவர்கள். 
கிரேக்கச் சொல் "
பாரிசெயாச்". 
எபிரேயச் சொல் "
பெருசீம்". 
பரிசேயர் கிரேக்கச் சொல் ஒருமையில் "
பாரிசேயாச்"
என்றும், 
பன்மையில் "
பாரிசேயாய்" 
என்று கூறலாம். 
  
 
 
 
ஏமி கார்மிக்கேல் 1867ம் ஆண்டு டிசம்பர் மாதம் 16ம் தேதியில் அயர்லாந்து நாட்டில் 
பிறந்தார். இவருடைய தரிசனம் நம்முடைய இந்திய நாட்டை நோக்கியே
 
 
 
 
இஸ்ரவேல்
மியுசியம் 2000  பழமை
வாய்ந்த  சவக்கடல்
சுருள்களை 
 
 
 
 
மனிதரைத்
தின்ற மக்களின் அருட்பணியாளர்
 நீங்கள் என்னை அம்பு
எய்து, சுட்டு கொன்று போடலாம்.
ஆனால் நானோ உங்களுடைய உண்மையான
நண்பன். நான் நேசித்து சேவிக்கிற
என் ஆண்டவர் இயேசுவிடம் என்னை
அதிசீக்கிரத்தில் அனுப்புகிறீர்கள் என்பதைத் தவிர மரணம் என்னை
ஒன்றும் 
 
 
 
 
வில்லியம்
கேரி வேத புத்தகத்தைப் பல
மொழிகளில் மொழி பெயர்த்து உலகின்
மூன்றில் ஒரு பகுதிக்கு கொடுத்து
உதவியவர். இன்றைய மிஷனரி இயக்கங்களின்
தந்தை