கர்த்தருக்குள் பிரியமான சகோதர சகோதரிகளே, கர்த்தருடைய பரிசுத்த
நாமத்தினாலே உங்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு முகநூலில் மதம் மாறிய கிறிஸ்த்தவர்
என்று தன்னை கூறிக்கொள்ளும் ஒருவர் எழுதிய கட்டுரையை படித்தேன்.
 
 
 
 
எந்த இடத்தில் ஒரு மேன்மையான காரியம்
இருக்கிறதோ அங்கு கூட்டம் நிச்சயம்
அதிகமாக இருக்கும். தேனிருக்கும் பூவை சுற்றிதான்  வண்டுகள் வட்டமிடும், இனிப்பு இருக்கும் இடத்துக்கு
 
 
 
 
வேதத்தின்
அடிப்படையில் ஸ்திரியானவளே முதலில் பாவத்துக்கு உட்பட்டாள்
என்பது நாம் அறிந்தது.
I தீமோ
2:14 ஆதாம் வஞ்சிக்கப்பட வில்லை,
ஸ்திரீயானவளேவஞ்சிக்கப்பட்ட
மீறுதலுக்க உட்பட்டாள்.  
 
 
 
 
சமூக விரோத செயலில் ஈடுபடும்
கும்பலுடன் தொடர்பு வைத்திருக்கும் ஒருவர்,  பின்னர்
ஒருநாளில்  மனம்திரும்பி,
நலலவனாக வாழ நினைத்தாலும்,
 
 
 
 
வேதாகமத்தில்
உள்ளது போன்ற விஞ்ஞான கருத்துகளை
 நூல்களிலும்
காண முடியாது.
   
வேதாகமத்தின்
சில வசனங்கள் எந்த மேலதிக விளக்கமும்
தேவையில்லாமலேயே
 
 
 
 
 
எபிரெயர்-11:3  விசுவாசத்தினாலே நாம் உலகங்கள் தேவனுடைய வார்த்தையினால் உண்டாக்கப்பட்டதென்றும்  இவ்விதமாய் காணப்படுகிறவைகள் தோன்றப்படுகிறவைகளால் உண்டாகவில்லையென்றும் அறிந்திருக்கிறோம்.