Saturday, 8 August 2015
0 எகிப்து தேசமும் யோசேப்பும் - வரலாற்று தடயங்கள்
இஸ்ரவேலர்களின் அடிமைக் காலத் துயரங்களை யோசேப்பின் கதையிலிருந்து பைபிள் கூறத் தொடங்குகிறது. யோசேப்பு ஆபிரகாமின் விசுவாசமும், ஈசாக்கின் நற்பண்பும், யாக்கோபின் தன்னம்பிக்கையும் கொண்டவர். பைபிளில் காணப்படும் வியப்புக்குறிய மனிதர்களுள் இவரும் ஒருவர் என்பதில் சந்தேகமில்லை.
இக்காலங்களில் எகிப்தை 12ஆம் வம்சத்தை சேர்ந்த இரண்டாம் செனுசுரத் (கி.மு 1897-1878), மூன்றாம் செனுசுரத் (கி.மு 1878 - 1839) என்ற இரண்டு அரசர்கள் ஆண்டனர். எனவே, இரண்டாம் செனுசுரத்தின் நாட்களில் யோசேப்பு எகிப்தின் மேல்
- பைபிளில் கணக்கிட, யோசேப்பு அடிமையாக விற்கப்பட்டு எகிப்திய அதிகாரியாக உயர்த்தப்பட்ட நாட்கள் கி.மு 1900-1850 என்ற கால அளவிற்குள் வருகின்றன.
![]() |
மூன்றாம் செனுசுரத்தின் சிலைகள் |
இக்காலங்களில் எகிப்தை 12ஆம் வம்சத்தை சேர்ந்த இரண்டாம் செனுசுரத் (கி.மு 1897-1878), மூன்றாம் செனுசுரத் (கி.மு 1878 - 1839) என்ற இரண்டு அரசர்கள் ஆண்டனர். எனவே, இரண்டாம் செனுசுரத்தின் நாட்களில் யோசேப்பு எகிப்தின் மேல்
Wednesday, 20 May 2015
Monday, 18 May 2015
0 பீம்
“பீம்” பைபிள் சரித்திரத்தின் மெய்மையை நிரூபிக்கிறது
“பீம்” என்ற வார்த்தை பைபிளில் ஒரே ஓர் இடத்தில் மட்டுமே காணப்படுகிறது. சவுல் ராஜாவின் காலத்தில் இஸ்ரவேலர் தங்களுடைய உலோக ஆயுதங்களைத் தீட்டுவதற்கு பெலிஸ்த கொல்லர்களிடம் போக வேண்டியிருந்தது. “தீட்டுவதற்கான கூலி, கலப்பைக் கொழு, மண்வெட்டி, முக்கூர்க்கருவி, கோடரி, தாற்றுக்கோல் ஆகிய ஒவ்வொன்றுக்கும் எட்டு கிராம்
0 பண்டைய கால ஆதாரங்கள் - பரிசுத்த வேதாகமம்
பரிசுத்த
வேதாகமம் இறைவனின் வார்த்தையே என்று நிருபிக்கும் பதிவு
சுமார்
39 வருடங்கலுக்கு முன்பதாக பழங்கால புதையல் ஒன்று
சில அகழ்வாராய்ச்சி குழுவால் கண்டெடுக்கப்பட்டது. சிரியா தேசம், Aleppo தமஸ்க்கு
பட்டணம் வழியில் சரித்திரத்தால் மறைந்து
போன ஓர் கிராமமே கண்டுபிடிக்கப்பட்டது.
அங்கு கண்டெடுக்கப்பட்ட களிமண் உருண்டைகள் கிறிஸ்தவ
உலகையே ஆச்சரியப்படுத்தி விட்டது. இப்போது
0 இஸ்ரேல் - சில புகைப்படங்கள்
பைபிள் கூறுகின்ற சில புனித இடங்களின் புகைப்படங்கள் இப்பதிவில் உள்ளன. பதிவு விரைவாக லோடாக படங்கள் சிறிய அளவில் கொடுக்கப்பட்டுள்ளன. பெரிதாக்கி பார்க்க படத்தின் மீது ஒரு கிளிக் செய்யுங்கள்.
0 தனித்து விளங்கும் பரிசுத்த வேதாகமம்!
உலகின் வேறெந்த வேதங்களைக் காட்டிலும், தன் எழுத்திலும் சரித்திரச் செரிவிலும் தனித்து விளங்குவது பரிசுத்த வேதாகமமே...
பரிசுத்த வேதாகமத்தின் வரலாறு
பரிசுத்த வேதாகமத்தின் வரலாறு
1500 ஆண்டுகளாக 40 ஆசிரியர்களால் எழுதப்பட்ட வேதம் பைபிள். 66 நூல்களை தன்னுள் கொண்டுள்ளது. பைபிளைப் படிக்கும் போதே, பிற பழங்கால நூல்களில் இருந்து அதன் எழுத்துநடை வேறுப்பட்டு விளங்குவதை அறிய இயலும். தன் செய்திகளையும், கதாப்பாத்திரங்களையும், காலங்களையும் சரித்திர பிண்ணனிக் கொண்டு