இயேசு பிதாவே உம்முடைய கைகளில்
என் ஆவியை ஒப்புவிக்கின்றேன் என்று
மகா சத்தமாய்க் கூப்பிட்டு சொன்னார், இப்படி சொல்லி ஜீவனை
விட்டார். (லூக்கா 23:46)
இயேசு காடியை வாங்கின பின்பு,
"முடிந்தது" என்று சொல்லி தலையை
சாய்த்து ஆவியை ஒப்புக்கொடுத்தார் (யோவான்
19 : 30)
எல்லாம்
முடிந்தது என்று இயேசு அறிந்து,
வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாக : "தாகமாயிருக்கிறேன்" என்றார் (யோவான் 19:28)
ஒன்பதாம்
மணி நேரத்தில் இயேசு: ஏலீ! ஏலீ!
லாமா சபக்தானி, என்று மிகுந்த சத்தமிட்டுக்
கூப்பிட்டார்; அதற்கு என் தேவனே!
என் தேவனே! ஏன் என்னைக்
கைவிட்டீர் என்று அர்த்தமாம். (மத்தேயு
27 : 46)
தம்முடைய
தாயை நோக்கி : "அம்மா, இதோ, உன்
மகன் என்றார்". சீடனை நோக்கி : "இதோ
உன் தாய் என்றார்" (யோவான்
19 : 26-27)
இறுகிய;
மன இருக்கத்தின் நேரமாகவே அது இருந்திருக்கும். ஒரு
மகனை தம் சொந்த இனத்தவரே,
மதத்தவரே கொலை செய்யப்படுமளவு குற்றம்
சுமத்தி,
"இன்றைக்கு
நீ என்னுடனே கூடப் பரலோகத்திலிருப்பாய் என்று
மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன்" (லூக்கா 23 : 43)
"பிதாவே,
இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று
அறியாதிருக்கிறார்களே"
(லூக்கா 23 : 34)
மத்தேயு
6:14 ல் அருள்நாதர் கூறுகிறார்
மனுஷருடைய
தப்பிதங்களை