Friday 4 November 2011

0 உங்கள் அன்பு..............................


1.உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிகொன்டிருங்கள்.

2.சகோதர சிநேகத்திலே ஒருவர்மேல் ஒருவர் பட்சமாயிருங்கள்; கனம் பண்ணுகிறதிலே ஒருவருக்கொருவர் முந்திகொள்ளுங்கள்.

3.அசதியாயிராமல் ஜாக்கிரதையாருங்கள்; ஆவியிலே அனலாயிருங்கள்; கர்த்தருக்கு ஊழியம்செயுங்கள்.

4.நம்பிக்கையிலே சந்தோஷமாயிருங்கள்; உபத்திரவத்திலே பொறுமையாயிருகள்; ஜெபத்திலே உறுதியாய்த் தரித்திருங்கள்.

5.பரிசுத்தவான்களுடைய குறைவில் அவர்களுக்கு உதவிசெய்யுங்கள்; அந்நியரை உபசரிக்க நாடுங்கள்.

6.உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களை ஆசீர்வதியுங்கள்; ஆசீர்வதிக்கவேண்டியதேயன்றிச் சபியாதிருங்கள்.

7.சந்தோஷப்படுகிறவர்களுடனே சந்தோஷப்படுங்கள்; அழுகிறவர்களுடனே அழுங்கள்.

8.ஒருவரோடொருவர் ஏகசிந்ததையுள்ளவர்களாயிருங்கள்; மேட்டிமையானவைகளை சிந்தியாமல், தாழ்மையானவர்களுக்கு இணங்குங்கள்; உங்களையே புத்திமான்களென்று எண்ணாதிருங்கள்.

9.ஒருவனுக்கும் தீமைக்கு தீமை செய்யாதிருங்கள்; எல்லா மனுஷருக்கும் முன்பாக  யோக்கியமானவைகளைச் செய்ய நாடுங்கள்.

10.கூடுமானால் உங்களாலனமட்டும் எல்லா மனுஷரோடும் சமாதானமயிருங்கள்.

11.பிரியமானவர்களே, பழிவாங்குதல் எனக்குரியது, நானே பதிற்செய்வேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று எழுதியிருக்கிறபடியால், நீங்கள் பழிவாங்காமல், கோபக்கினைக்கு இடங்கொடுங்கள்.

12.அன்றியும், உன் சத்துரு பசியாயிருந்தால் அவனுக்கு போஜனம்கொடு, அவன் தாகமாயிருந்தால் அவனுக்குப் பானங்கொடு; நீ இப்படிச் செய்வதினால் அக்கினித்தழலை அவன் தலையின்மேல் குவிப்பாய்.

13.நீ தீமையினாலே வெல்லப்படாமல், தீமையை நன்மையினாலே வெல்லு.  

0 comments:

Post a Comment

இந்த தளத்தில் வெளியாக்கப்படும் கட்டுரைகளின் ஏதேனும் ஒரு பகுதி தேவைப்பட்டால் தயவு செய்து http://waytoheaven2011.blogspot.com/ -லிருந்து எடுக்கப்பட்டது என்று குறிப்பிடவும்.