GOD BLESS YOU

மனம் திரும்புங்கள் பரலோக ராஜ்ஜியம் சமீபமாயிருக்கிறது.......

GOD BLESS YOU

மனம் திரும்புங்கள் பரலோக ராஜ்ஜியம் சமீபமாயிருக்கிறது.......

GOD BLESS YOU

மனம் திரும்புங்கள் பரலோக ராஜ்ஜியம் சமீபமாயிருக்கிறது.......

GOD BLESS YOU

மனம் திரும்புங்கள் பரலோக ராஜ்ஜியம் சமீபமாயிருக்கிறது.......

GOD BLESS YOU

மனம் திரும்புங்கள் பரலோக ராஜ்ஜியம் சமீபமாயிருக்கிறது.......

Sunday, 2 September 2012

0 நேபுகாத்நேச்சாரின் கனவு

                        நேபுகாத்நேச்சார் அரசாண்ட இரண்டாவது வருடம் அவன் ஒரு கனவு கண்டான். அவனுடைய கனவிலே ஒரு பயங்கரமான மனித

Sunday, 22 July 2012

0 மரணத்திற்குப் பின் ? ???????

தேவனை ஒருவனும் ஒருக்காலும் கண்டதில்லை, பிதாவின் மடியிலிருக்கிற ஓரே பேறான குமாரனே அவரை வெளிப்படுத்தினார்.

இந்த வினாடியில் நீங்கள் உயிரோடு இருக்கிறீர்கள் சுவாசித்துக்கொண்டு இருக்கிறீர்கள், முறைப்படி உணவு அருந்திக் கொண்டு இருக்கலாம், நீர்; பருகிக்கொண்டு இருக்கலாம், அங்குமிங்கும் செல்லலாம், பணிபுரியலாம், உறங்கவும் செய்யலாம்,சுகவாழ்வு வாழலாம் அல்லது ஏழ்மையில் உழலலாம்.

Saturday, 21 July 2012

0 கள்ள உபதேசங்களை கண்டு கொள்வது எப்படி?


கள்ள உபதேசங்களை கண்டு கொள்வது எப்படி?

இது கடைசிக் காலம் என்பதினால் கள்ளப் போதகங்களின் காலமாகவும் இருக்கிறது. கள்ளப் போதகங்களையும் அவற்றை போதிப்பவர்களையும் அடையாளம் கண்டாலொழிய நாம் வஞ்சிக்கப்படுவதற்கு தப்ப முடியாது.

Friday, 20 July 2012

0 பிலாத்து சீசருக்கு அனுப்பிய கடிதத்தின் நகல் ????



பிலாத்துவின் அறிக்கை..!

மாட்சிமை தங்கிய ரோமாபுரி அரசருக்கு,

வணக்கத்துடன் தெரிவிப்பது என்னவென்றால்,

Saturday, 14 July 2012

0 இஸ்ரேல் இஸ்லாமியரான‌ வாலித் அவர்களின் சாட்சி

இஸ்ரேல் இஸ்லாமியரான‌ வாலித் அவர்களின் சாட்சி


               நான் சில செய்திகளை இனையத்தில் தேடிகொன்டிருந்தபொது இந்த சாட்சியை படிக்க நேர்ந்தது. மிகவும் அருமையான விளக்கங்களுடன், தெளிவுடன், இயேசுவே உன்மையான தெய்வம் என்ற உண்மையை அதுவும் ஒரு இஸ்லாமியரான இந்த மனிதர் சாட்சி கொடுத்திருப்பது மிகவும் அருமையாக இருக்கின்றது.

Wednesday, 20 June 2012

0 டிசம்பர் 2012 உலகத்தின் அழிவு ???????

டிசம்பர்  2012 ல் உலகம் அழியபோகிறது என்று பரபரப்பாக செய்திகள் வந்தவண்ணம் உள்ளது. அது உண்மை உண்மையா? என்றால்

Monday, 4 June 2012

0 இஸ்ரேல் நாடு

 இஸ்ரேல் நாட்டின் வரலாறு கிட்டத்தட்ட 4000 வருடங்களுக்கு முன்பு இறைவனின் திருச்சித்தப்படி தேராகின் மகனாகிய‌ ஆபிரகாம்
 ஊர் என்கிற கல்தேயருடைய பட்டணத்தை விட்டு தற்போது இஸ்ரேல் என்றழைக்கப்படுகிற கானான் தேசத்தை கி.மு.2161 ல் வந்தடைந்தார்.

இந்த தளத்தில் வெளியாக்கப்படும் கட்டுரைகளின் ஏதேனும் ஒரு பகுதி தேவைப்பட்டால் தயவு செய்து http://waytoheaven2011.blogspot.com/ -லிருந்து எடுக்கப்பட்டது என்று குறிப்பிடவும்.