பரிசுத்த
வேதாகமம் இறைவனின் வார்த்தையே என்று நிருபிக்கும் பதிவு
சுமார்
39 வருடங்கலுக்கு முன்பதாக பழங்கால புதையல் ஒன்று
சில அகழ்வாராய்ச்சி குழுவால் கண்டெடுக்கப்பட்டது. சிரியா தேசம், Aleppo தமஸ்க்கு
பட்டணம் வழியில் சரித்திரத்தால் மறைந்து
போன ஓர் கிராமமே கண்டுபிடிக்கப்பட்டது.
அங்கு கண்டெடுக்கப்பட்ட களிமண் உருண்டைகள் கிறிஸ்தவ
உலகையே ஆச்சரியப்படுத்தி விட்டது. இப்போது













