
(ஆதியாகமப் புத்தகத்தை வாசிப்பர்களினதும் வேதத்தை எதிர்ப்பவர்களினதும் கேள்விகளில் ஒன்றுதான் காயீனின் மனைவி பற்றியது. ஆபேலின் மரணத்திற்கு பின் சேத் பிறந்தாக வேதாகமத்தில் குறிப்பு உண்டு. அப்படியாயின் காயீனின் மனைவி எங்கிருந்து வந்தாள். இதற்கு பல்வேறு இறையியல் விளக்கங்கள் கொடுக்கப்படுகின்றன. இவற்றில் எது சரியாக இருக்கும் என்பதை இக்கட்டுரை ஆராய்கிறது)
ஆதியாகமப் புத்தகத்தை வாசிப்பவர்களின் உள்ளத்தில் “காயீனின் மனைவி எங்கிருந்து வந்தாள்?“...

“அடிப்படையிலே
நான் நல்ல மனிதன், ஆகவே,
நான் பரலோகம் செல்வேன்” " நான் சில தீய
காரியங்களை செய்திருந்தாலும், அதைவிட அதிகமாக நல்லகாரியங்களை
நான் செய்கிறபடியால்,...

வேதாகமம்
(மூலம் மற்றும் ஆங்கில மொழிபெயர்ப்புக்கள்)
சுயப்புணர்ச்சியைப் பற்றி குறிப்பிடுவதும் இல்லை
சுயப்புணர்ச்சி பாவமா இல்லையா என்று
கூறுவதும் இல்லை. சுயப்புணர்ச்சி குறித்த
விஷயத்தில் அதிகமாக சுட்டிக்காட்டப்படும் வேதாகமப் பகுதி
அதியாகம்ம் 38:9-10 ல் கூறப்படும் ஓனானின்
கதை. தரையிலே “தன் வித்தை விழவிடுவது” பாவம்
என்று சிலர் இந்தப் பகுதியின்
விளக்கமாக அர்த்தஞ்சொல்லுவர். ஆயினும் இந்தப் பகுதி
குறிப்பாய்ச் சொல்லுவது இதல்ல....

ஓரினச்சேர்க்கைச்
செயல் பாவம் என்ற ஒரே
கருத்தையே வேதாகமம் கூறிவருகிறது. (ஆதியாகமம் 19:1-13; லேவியராகமம் 18:22; ரோமர் 1:26-27; 1கொரிந்தியர் 6:9). கர்த்தரை மறுதலிப்பதும் கர்த்தருக்குக் கீழ்படியாமலிருப்பதின் விளைவுதான் ...

1911- ம் ஆண்டு கொல்லிமலையை குறித்த ஜெசிமெனின் கட்டுரை அநேகருக்கு ஆத்தும ஆதாய பாரத்தை ஏற்படுத்தியது.
...