
இஸ்ரேல் என்ற ஒரு சிறிய தேசம் உலக வரலாற்றில் பல ஆச்சர்யங்களை உள்ளடக்கியுள்ளது, அவர்கள் மெய்யான ஒரே இறைவனுடைய வாக்குதத்தத்தின் பிள்ளைகள் என்பதை சில கூட்டத்தினர் நம்ப மறுத்து அவர்களை பகைக்கின்றனர், அவர்கள் இறைவனுடைய வாக்குதத்தத்தின்படி இன்றளவும் அவர்கள் வாழ்ந்து வருகின்றனர், வேறு எந்த ஒரு இனத்திற்கு எதிராகவும் இஸ்ரேலியருக்கு ...

யெகோவா தேவன் இஸ்ரவேலரோடு பண்ணிய உடன்படிக்கையின் அடையாளமாக மோசேயின் மூலமாக உருவாக்கப்பட்டதுதான்...

...

...

. முதல் பகுதி படிக்காதவர்கள் அதைப் படித்துவிட்டு இதைப் படிக்கவும்.
சிலுவையில் அறையப்பட்ட யேசுநாதரின் உயிர் பிரிந்துவிட்டதை அறிந்த அரிமத்தியா ஊரைச் சேர்ந்த யோசேப் என்பவர், அவரது உடலைப் பெற்றுக் கொண்டு கல்லறையில் வைக்க ஆயத்தம்...

கிருஸ்தவர்களின் புனித வேதமாகக் கருதப்படும் பைபிள், 'பழைய ஏற்பாடு', 'புதிய ஏற்பாடு' என்ற இருபகுதிகளைக் கொண்டது. முதல் மனிதனான ஆதாமைக் கடவுள் படைத்ததில் ஆரம்பித்து, யேசுநாதர் பிறப்பதற்கு முன்னுள்ள காலம் வரையான வரலாற்றைச் சொல்லும் பகுதி 'பழைய ஏற்பாடு' என்றும், யேசுநாதரின் பிறப்பையும், அவரது வாழ்க்கையையும்,
அதன் பின்னுள்ள தொடர்ச்சியான சம்பவங்களையும் சொல்லும் பகுதி 'புதிய ஏற்பாடு' என்றும் பிரிக்கப்பட்டிருக்கிறது....

எல்லோருக்கும்
நடிகர் சாருஹாசனைத் தெரிந்திருக்கும். யார் இந்த சாருஹாசன்?...

வஞ்சிக்கப்படாதிருங்கள்..
கிறிஸ்தவம்+இஸ்லாம் + யூதம் = கிறிஸ்லாம்
Christianity + Islam + Judaism = Chrislam
கடைசிக் காலத்தில் சாத்தான் தன்னுடைய புதுயுக மதத்தை ஸ்தாபிக்கவும், இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்திற்கு விரோதமாக இன்னொரு சுவிசேஷத்தையும், வேறே இயேசுவையும், வேறே ஆவியையும் பிரச்சாரம் செய்ய ஆரம்பித்துவிட்டான். இப்படியான கள்ள மதத்திற்கு தமிழ் கிறிஸ்தவ உலகில் பிரதிநிதியாக இருந்து செயல்படப்போகும் கள்ளத்தீர்க்கதரிசியும், கள்ளப்போதகனும்,...

கர்த்தருக்குள் பிரியமான சகோதர சகோதரிகளே, கர்த்தருடைய பரிசுத்த
நாமத்தினாலே உங்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு முகநூலில் மதம் மாறிய கிறிஸ்த்தவர்
என்று தன்னை கூறிக்கொள்ளும் ஒருவர் எழுதிய கட்டுரையை படித்தேன்....

எந்த இடத்தில் ஒரு மேன்மையான காரியம்
இருக்கிறதோ அங்கு கூட்டம் நிச்சயம்
அதிகமாக இருக்கும். தேனிருக்கும் பூவை சுற்றிதான் வண்டுகள் வட்டமிடும், இனிப்பு இருக்கும் இடத்துக்கு
...
.jpg)
வேதத்தின்
அடிப்படையில் ஸ்திரியானவளே முதலில் பாவத்துக்கு உட்பட்டாள்
என்பது நாம் அறிந்தது.
I தீமோ
2:14 ஆதாம் வஞ்சிக்கப்பட வில்லை,
ஸ்திரீயானவளேவஞ்சிக்கப்பட்ட
மீறுதலுக்க உட்பட்டாள்.
...

சமூக விரோத செயலில் ஈடுபடும்
கும்பலுடன் தொடர்பு வைத்திருக்கும் ஒருவர், பின்னர்
ஒருநாளில் மனம்திரும்பி,
நலலவனாக வாழ நினைத்தாலும்,...

வேதாகமத்தில்
உள்ளது போன்ற விஞ்ஞான கருத்துகளை
நூல்களிலும்
காண முடியாது.
வேதாகமத்தின்
சில வசனங்கள் எந்த மேலதிக விளக்கமும்
தேவையில்லாமலேயே...

எபிரெயர்-11:3 விசுவாசத்தினாலே நாம் உலகங்கள் தேவனுடைய வார்த்தையினால் உண்டாக்கப்பட்டதென்றும் இவ்விதமாய் காணப்படுகிறவைகள் தோன்றப்படுகிறவைகளால் உண்டாகவில்லையென்றும் அறிந்திருக்கிறோம்....

நண்பர்களே இது ஆறாவது பகுதியும் இறுதி பகுதியுமாகும். இவற்றில் இதற்க்கு முன் பகுதியின் தொகுப்புக்களும் ஆதார வசனங்களும் இடம் பெறுகின்றன.
Isha Upanishad (Mantra 8):
It is He who pervades all— He, who is bright and bodiless, without sinews, pure and untouched by evil; Who is omniscient, transcendent and uncreated, self-existent, He has duly allotted respective purposes from ages to ages.
Aitareya Upanishad (Chapter 1): Section...