
இந்த தொடரை எழுத எனக்கு கிருபை செய்த எல்லாம் வல்ல இறைவன் இயேசு கிறிஸ்த்துவிற்கு என் நன்றிகள்.
இசையில் பலப்பிரிவுகள் உண்டு. அதில் இந்தியாவில் கர்நாடக இசை, இந்துஸ்த்தானி இசை, என்று இரு பிரிவுகள் மிகவும் புகழ் வாய்ந்தவை. பாரம்பரியம் மிக்கவை. உலகளவில் மிகவும் புகழ் வாய்ந்தது மேற்கத்திய இசை ஆகும். ஆக மனிதன்...

இசைபிரியர்களுக்கு............
இசை என்பது ஜாதி, மதம், இனம், நாடு, மொழி என அனைத்தையும் கடந்து அனைவரையும் கவரக்கூடிய ஒரு கலை ஆகும். இசைக்கு மயங்காத மனிதர்களே இல்லை. மனிதன் பிறந்ததிலிருந்து சாகும்வரை அவனுடைய வாழ்வில் கலந்துவிட்ட ஒரு விஷயம் இசையாகும். இசை இல்லாமல் மனிதன் இல்லை. மனிதவாழ்வில் இசை இரண்டற கலந்துவிட்ட ஓர் அங்கமாக இருக்கின்றது.
இப்படிப்பட்ட...